Thursday 15 March 2012

தத்துவம்
எதற்கும் துணிவில்லாதவன்
எதையும் எதிர்பாற்க முடியாது



சந்தோஷம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..

நிம்மதியாக வாழ முயற்சி செய்.

உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.




குறை இல்லாத மனிதன் இல்லை.

அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

-புத்தர்.



வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.

ஆனால்,

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்

வாழ்ந்து பார்



AVAL KONDA AGAMAAI,
NAAN RASITHA MUGAMAAI,
ORU NIMIDA KANAVAAI,
ORUPODHUM MARAIYADHA ORAAIYIRAM NINAIVAAI..




Purinthu Kolla Kadinamana Varigal...
" KAVITHAIGAL"
Purinthu Kollavey Mudiatha Alagaana Kavithaigal...
" PENGAL"





Vaasam tharum "pookal"
anaivarukkum pudikkum...
Aanal..,
"Paasam" kaatum Unnai..
Enakku Mattum Pudikkum..!



" Vaalkaiyail Sandosam Vendumendral...
Unnai Nesi...
Aanal..,
Sandosamae Vaalkaiyaga Vendumendral
Unnai Virumbum Oruvarai
Unmaiyaga Nesi..



"Aval kangalai kaana kudathu enbatharkaga aval poota thirai than aval kannadi"



யாரென்றே தெரியாத பெண்ணிற்க்காக.....! நான் நின்று காத்திருக்கிறேன்...!! என் காதலுடன்


என்னவளே!... என்னமோ தெரியவில்லை எனக்கு உன்னிடம் அத்துனையும் பிடித்துவிட்டது அப்படியே... அன்பே!... அன்றொருநாள் எனக்கோர் அழைப்பு வந்தபோது, ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர் அழகான மங்கையோடு அதன்பின்தான் நானறிந்தேன் அவள் என்னன்னை எனக்காகப் பார்த்த பெண் நீ என்று..



உன்னத்தான் காதலிச்சேன் உண்மையாத்தான் காதலிச்சேன் வண்ணத்து பூச்சிகளாய் எண்ணற்ற எண்ணங்கள் என்னுள்ளே



யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல் என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள்



நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ... இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்



No comments:

Post a Comment